Wednesday, December 22, 2010

கும்பமுனிக்கு ஒரு அங்கீகாரம்











எனது ஆதர்ச எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகடெமி விருது வழங்கப்பட்ட செய்தி ஏதோ நானே அந்த விருதைப் பெற்றது போன்ற மகிழ்ச்சியை தந்தது. நாஞ்சில் அதைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அந்த விருதுக்குத்தான் பெருமை. மேலும் பல சிறந்த படைப்புகளைக் கொடுத்து இதனினும் மேலான விருதுகளைக் குவிக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.