Sunday, January 18, 2009

சிங்கம் ஒன்று புறப்பட்டது

அப்புறம் எவ்வளவு நாள்யா இப்படியே இருக்க சொல்றே? நாம எழுதறத எந்த பத்திரிக்கைக்காரனும் போடமாட்டேங்கராய்ங்க. நம்மளாலயும் தனியா பத்திரிக்கையும் ஆரம்பிக்க முடியாது. அதான் பாத்தேன். இந்த blog-ஐ நேத்து ராத்திரி நல்ல முகூர்த்தத்தில ஆரம்பிச்சுட்டேன். பையனும்,நண்பர்களும் வேற நீ பேசறதையெல்லாம் அப்படியே எழுதினின்னா தமிழ் கூறும் நல்லுலகம் புல்லரிச்சுப் போகும்னு சொன்னாங்க.அதான் பட்டய கிளப்ப ஆரம்பிச்சுட்டேன்.

3 comments:

  1. இதை .... இதை.. இதைத்தான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன். மிக நல்ல ஆரம்பம். நீண்ட நாட்கள் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாங்க வாங்க!

    வாழ்த்துக்கள்! ! ! !

    ReplyDelete
  3. நானும் லால்குடிதான். என் பக்கத்தையும் பாருங்களேன்

    ReplyDelete