Sunday, March 20, 2011

நாஞ்சில் நாடன் திருச்சி பாராட்டுவிழா











திருச்சியில் உயிர் எழுத்து சார்பாக நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.திரு.வேணுகோபாலன்,திரு.ந.முருகேச பாண்டியன்,திரு.சுதிர் செந்தில்,திரு.தேவேந்திர பூபதி,திரு.நந்தலாலா,திரு.அமுதன் அடிகளார் ஆகியோர் சாகித்ய அகடெமி விருது பெற்ற கும்ப முனியை வாழ்த்தி பேசினர்.ஏற்புரையை தனக்கே உரித்தான பாணியில் பகடி கலந்து நாஞ்சில் நிகழ்த்தினார்.

1 comment:

  1. விழா புகைப்பட தொகுப்பை பார்த்து சந்தோசம்.
    நன்றி.

    ReplyDelete